skip to main
|
skip to sidebar
Thursday, April 9, 2009
வைகரைப் பொழுதுகள்
அந்த படித்துறையில்
துள்ளு மீன்கள்
கிள்ளிப்போகும்
நீர் வளையங்களில்
நெடு நேரமாய்
தலை துவட்டும்
நீள் வெண்ணிலவை
குட்டுவைத்து
குளம் இடிக்கும்
அதே அத்திப்பழ மரத்தின்
அடியினில்தான்
அமர்ந்திருக்கிறேன்
பழுத்த
என் ரோமங்களை
உன் நினைவுகளால்
வருடியபடி..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
About Me
அற்றைத் திங்கள்
கால வெளியில் நான் கரைந்து போனாலும் என் கவிதைகள் மட்டும் அலை தொடாத கரையில் இருக்கட்டும்.
View my complete profile
Followers
Blog Archive
▼
2009
(3)
▼
April
(3)
என் கடவுள்
வைகரைப் பொழுதுகள்
அகவாசல்
No comments:
Post a Comment