Thursday, April 9, 2009

அகவாசல்




வாசல் தெளிக்கையில் 
கொஞ்சம் 
நிதானமாய் தெளி..,
இரவெல்லாம்..
உன்னோடு 
கனவுகளில் விழித்த அசதியில் 
வெளியே படுத்திருக்கலாம் 
என் நினைவுகள்..!

No comments:

Post a Comment